வெடிக்கும் எரிமலைபோல் - பாடல் வீசும் பாரதியைக் கடத்திச் செல்வதற்குப் - போலீஸ் காவலர் காத்திருந்தார் வஞ்சகப் போலீசார் - விரித்த வலையில் வீழாமல் செஞ்சொற் கவியரசை - அவர் சீடர் காத்து நின்றார்
30