சந்தத் தமிழ்க்கவிஞன் - பார்த்த சாரதி கோவிலுக்குச் சிந்தை மகிழ்ச்சியுடன் - வெள்ளிக் கிழமை செல்வதுண்டு கோயில் யானைக்குத் - தேங்காய் கொடுத்துப் பழகிவந்தான் தாயினும் அன்போடு - பழம் தந்து பழகி வந்தான்
40