பக்கம்:பாரதி பிறந்தார்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


கொல்லும் மதம்பிடித்தே - யானை
கோபம் கொண்டொருநாள்
செல்வோர் வருவோரைக் - கண்டு
சீறத் தொடங்கியது

பாட்டுக் கவியரசன் - அதன்
பக்கம் சென்றுவிட்டான்
போட்டுத் துவைத்தவனை - நிலத்தில்
புரட்டி விட்டதடா

41