கணக்கை வெறுத்துவந்தான் - கண்டால் காத வழிசென்றான் பிணக்கெனச் சொல்லிவந்தான் - பாரதி பிடிவாதம் செய்துவந்தான் சோலைக் குயிலைப்போல் - பூவைச் சுற்றும் வண்டைப்போல் காலை மாலைகளில்-அவன் கவிதை பாடிவந்தான்.
4