இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வ.கோ. சண்முகம்-2 வழக்கம் இல்லா வழக்கமாய் அன்று புழுக்கம் ஒன்று மனத்துள் புகுந்து அவளை ஏனோ அலைக்க ழித்தது! தவணைக் கடையுடன் ஆராதனைத் தொழிலும் இணைத்துச் செய்த ஈஸ்வர குருக்கள் பணத்தின் நிழலில் பராமார்த் திகத்தைக் கொண்டு வந்தே குடிவைத் திருப்பவர்! அண்டை அயலார் 'கதைகள் கட்டியும் சனிக்கி ழமைகள் தோறும் சரஸி இனிக்கக் குளிர அர்ச்சனை செய்வார் இஷ்ட தெய்வ நாமம் சொல்லி அஷ்டோத்திர சகஸ்ர நாமமும் செய்வார் சரஸி என்னும்