இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நாங்கள் தமிழர் தம் திருநாளில் கவிஞர் வாணிதாசனின் பொங்கற் பரிசுடன் உங்களைக் காண்கிறோம். எங்கள் முதல் முயற்சிக்குத் தாங்கள் அளிக்கும் அன்பும் ஆதரவும் அடுத்தடுத்துத் தங்களைக் காண வாய்ப்பளிக்கும் என்று நம்புகிறோம்.
இதனை நன்முறையில் அச்சிட்டு காலத்தில் உதவிய கஸ்தூரி அச்சக உரிமையாளர் திரு.R. தயாநிதி அவர்களுக்கு மனமுவந்த நன்றி உரித்தாகுக.
அன்பக வெளியீட்டார்.