இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அவள பாாததது
(பெண்ணேப் பார்க்க வந்த காதலனது பட்டு வேட்டியையும் பேச்சுச் சாதுரியத்தையும் பொன் நிறத்தையும் காளை போன்ற நடையையும் தாய் முதலியவர்கள் பார்த்தார்கள். ஆனல் அவளோ-)
1
தாய் : பட்டுக்கரை வேட்டிகட்டி
வந்து நின்றன்; பார்த்தையோ ?
அவள்: பட்டுக்கரை வேட்டிஎன்று
பார்க்கவில்லை அம்மாநான் !
20