இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
அவ்வகையில், ஐயா அவர்களின் வேண்டும் விடுதலை பற்றிய இத் தொகுப்பு நூலைக் கொண்டு வருவதில் முயற்சி எடுத்துக் கொண்டியங்கிய அன்புள்ளங்களுக்குத் தென்மொழி பதிப்பகம் தன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.
இந் நூலுக்கானத் தொகுப்பு அச்சாக்க முயற்சிகளில் பெரும்பங்கேற்று உழைத்த உயர்திருவாளர்கள் புலவர் கு. அண்டிரன், தென்மொழி ஈகவரசன், கி. குணத்தொகையன், மா. பிறைநுதல், அரசி, மா. பூ. தமிழ்மொய்ம்பன், கு.பி. சுடரொளி — ஆகியோர்க்குத் தென்மொழி பதிப்பகம் உளம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.
தி.பி. 2037. மீனம் 19
— தென்மொழி பதிப்பகம்
(02.04.2005)