திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/14.ஒழுக்கமுடைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"==அதிகாரம் 14. ஒழுக்கமுடைமை=="-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
==அதிகாரம் 14. ஒழுக்கமுடைமை== |
==அதிகாரம் 14. ஒழுக்கமுடைமை== |
||
=பரிமேலழகர் உரை= |
|||
;அதிகார முன்னுரை: அஃதாவது, தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் ஓதப்பட்ட ஒழுக்கத்தினை யுடையராதல். இது மெய்ம்முதலிய அடங்கினார்க்கல்லது முடியாதாகலின், '''அடக்கமுடைமை'''யின் பின் வைக்கப்பட்டது. |
|||
==திருக்குறள் 131 (ஒழுக்கம்)== |
|||
;ஒழுக்கம் விழுப்பந் தரலா னொழுக்க |
|||
;முயிரினு மோம்பப் படும் |
|||
::ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் |
|||
::உயிரினும் ஓம்பப் படும் (01) |
|||
;பரிமேலழகர் உரை(இதன்பொருள்): ஒழுக்கம் விழுப்பம் தரலான்= ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பினைத் தருதலான்; |
|||
:ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்= அவ்வொழுக்கம் உயிரினும் பாதுகாக்கப்படும். |
|||
;பரிமேலழகர் உரைவிளக்கம்: உயர்ந்தார்க்கும் இழிந்தார்க்கும் ஒப்ப விழுப்பம் தருதலின், பொதுப்படக் கூறினார். சுட்டுவருவிக்கப்பட்டது. அதனால் அவ்விழுப்பம் தருவதாயது ஒழுக்கம் என்பது பெற்றாம். உயிர் எல்லாப்பொருளினும் சிறந்ததாயினும் ஒழுக்கம்போல விழுப்பம் தாராமையின், 'உயிரினும் ஓம்பப்படும்' என்றார். |
|||
==திருக்குறள் 132 (பரிந்தோம்பிக்)== |
|||
;பரிந்தோம்பிக் காக்க வொழுக்கந் தெரிந்தோம்பித் |
|||
;தேரினு மஃதே துணை |
|||
::பரிந்து ஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்து ஓம்பித் |
|||
::தேரினும் அஃதே துணை |
|||
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): ஒழுக்கம் ஓம்பிப் பரிந்து காக்க= ஒழுக்கத்தினை ஒன்றானும் அழிவுபடாமற் பேணி வருந்தியும் காக்க; |
23:56, 15 மார்ச்சு 2011 இல் நிலவும் திருத்தம்
அதிகாரம் 14. ஒழுக்கமுடைமை
பரிமேலழகர் உரை
- அதிகார முன்னுரை
- அஃதாவது, தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் ஓதப்பட்ட ஒழுக்கத்தினை யுடையராதல். இது மெய்ம்முதலிய அடங்கினார்க்கல்லது முடியாதாகலின், அடக்கமுடைமையின் பின் வைக்கப்பட்டது.
திருக்குறள் 131 (ஒழுக்கம்)
- ஒழுக்கம் விழுப்பந் தரலா னொழுக்க
- முயிரினு மோம்பப் படும்
- ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
- உயிரினும் ஓம்பப் படும் (01)
- பரிமேலழகர் உரை(இதன்பொருள்)
- ஒழுக்கம் விழுப்பம் தரலான்= ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பினைத் தருதலான்;
- ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்= அவ்வொழுக்கம் உயிரினும் பாதுகாக்கப்படும்.
- பரிமேலழகர் உரைவிளக்கம்
- உயர்ந்தார்க்கும் இழிந்தார்க்கும் ஒப்ப விழுப்பம் தருதலின், பொதுப்படக் கூறினார். சுட்டுவருவிக்கப்பட்டது. அதனால் அவ்விழுப்பம் தருவதாயது ஒழுக்கம் என்பது பெற்றாம். உயிர் எல்லாப்பொருளினும் சிறந்ததாயினும் ஒழுக்கம்போல விழுப்பம் தாராமையின், 'உயிரினும் ஓம்பப்படும்' என்றார்.
திருக்குறள் 132 (பரிந்தோம்பிக்)
- பரிந்தோம்பிக் காக்க வொழுக்கந் தெரிந்தோம்பித்
- தேரினு மஃதே துணை
- பரிந்து ஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்து ஓம்பித்
- தேரினும் அஃதே துணை
- பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
- ஒழுக்கம் ஓம்பிப் பரிந்து காக்க= ஒழுக்கத்தினை ஒன்றானும் அழிவுபடாமற் பேணி வருந்தியும் காக்க;