பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2,; அ ம லா தி த் யன் | 15 邱。 ه های 事町。 ، طاہئی 10, வாய்க்குங்கால் சற்றே கசக்க வேண்டியதுதான், உடனே தக்கையே பழய ஸ்திதிக்கு வந்துவிடுவாய் நீ ! அரசே, கூறுவது எனக்கு அர்த்த மாக வில்லை. சந்தோஷம், கடுத்த வார்த்தை படுத் துறங்கும் பாமரன் செவியில். - - அரசே, தாங்கள் பிரேதம் எங்கே இருக்கின்றது என்பதை எங்களுக்குத் தெரிவித்து, எங்களுடன் மஹாராஜாவிடம் போகவேண்டும். உடல் மஹாராஜாவிட மிருக்கின்றது, ஆல்ை மஹாராஜா உடலிடம் இல்லை. மஹாராஜா ஒரு வஸ்து என்ன அரசே வஸ்துவா ? ஒன்று மில்லாததா வாயது ! என்ன அழைத்துப்போங்கள் அவரிடம். முதலில் நரியை மறை, பிறகு எல்லாம் | o (டோகிரு.ர்கள்.) காட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/121&oldid=725115" இலிருந்து மீள்விக்கப்பட்டது