பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.2) அமலா தி க்ய ன் 17 வருவம் தோன்றியது. அரசே, உமது தந்தையை கான் அறி வேன். அவ்வருவம் உமது பிதாவை யொத்திருந்ததுபோல் என் இரு கைகளும் அத்தனை ஒத்திலே, அம. எங்கே இதெல்லாம் ளிேட்டது ? மா. அரசே, நாங்கள் காவலிருந்த கொத்தளத்தின்மீது, அம, நீயும் அதனுடன் பேச வில்லையா ? ஹ. அரசே, நான் பேசினேன். ஆனல் அதற்குப் பகிலொன் மும் அது கூறவில்லை. ஆயினும் ஒருமுறை தலைதுாக்கி வாய் அசைத்துப் பேச முயன்றதுபோல் தோன்றிற்று. அச்சம u த்தில் விடிய ற்காலத்துக் கோழி உரத்தசப்தத்துடன் கூவ, அச்சப்தம் கேட்டதும் எங்கள் கண்முன் காந்து மறைந்து போயது விரைவினில்- - அம. என்ன ஆச்சரியமா யிருக்கிறது ! ஹ. -53, என்னுயிர் மீதானப்படி இது உண்மையே;-உமக் கிது தெரிவிப்பது எமது கடனென வெண்ணிகுேம். அம. ஆம் ஆம், கிஜத்தான் ஐயா, ஆயினும் இது எனக்கு மனக் கவலையை புண்டுபண்ணுகின்றது.-இன் ಹTar @pథర్మలి உங்களுடையதோ ? - மா.பா. ஆம், அரசே, அம். கவ: மணிக்க இருந்ததாகவா கூறுகின்றீர்கள் ? மா.பா. ஆம், அரசே, கவச மணிந்துதான். அம. பாதாதி கேசம்வரை மா.பா. அரசே, தலை முதல் கால்வரை. அம. ஆனல், அவர் முகத்தைப் பார்க்கவில்லை நீங்கள் ? ஹ. இல்லை பார்த்தோம் அரசே, தன் முகமூடியை மேலே அணிக் திருந்தார். அம. என்ன, கோபத்துடனு கோக்கினர் 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/23&oldid=725189" இலிருந்து மீள்விக்கப்பட்டது