பக்கம்:Blessed In A Wife.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி) ம ன வி யால் மீண்ட வன் 9. பின்னலே ஒரு சச்சரவும் இல்லாதபடி, என் பிள்ளை உயிருடன் இருக்கும்பொழுதே-அதாவது நான் என்ன சொல்கிறேன் என்ருல்- ஏதாவது கடக்காததன் முன்ஒரு ஏற்பாடு செய்து விடவேண்டியது அவசியமில்லையா? டா. இப்பொழுது என்ன ஏற்பாடு செய்யமுடியும்? அவன் தான் பிாக்ஞையில்லாதிருக்கிருனே! அவனுக்குக் கொஞ் சம் சுவஸ்தமாகிற அந்த யோசனையே பண்ண முடியாது. 丛蒿T பிரக்ஞை யில்லாதிருக்கும் பொழுது கூட-அனேகம் பெயர்-உயில் எழுதி வைக்கிறதாக-நான் கேள்விப் பட்டிருக்கிறேனே ? டா, போன ஞாயிற்றுக்கிழமை அவர் விட்டிற்குப் போ யிருக்திரே, அவாைப் பார்க்க, அப்பொழுது, உங்கள் அக்காள் பிள்ளை, இதை உங்களுக்குக் கற்றுக் கொடுத் தாரோ ?-ஆமாம் ஆமாம், அவர் லாயர் ஆச்சுதே, இந்த விஷயங்களெல்லாம் மற்றவர்களை விட அவருக்கு நன்முய்த் தெரியுமல்லவா : பா என் மகன் இந்த கிடையிலே கிடக்கும்பொழுது, என் அக்காள் பிள்ளையைப் பார்ப்பதற்காவது, வேறு யாாைப் பார்ப்பதற்காவது, நான் எப்படி போயிருக்கக் கூடும்? IT . எப்படி போயிருக்கக் கூடும் !-வேண்டுமானல் உமக்குச் سt சொல்லுவேன் விபரமாக-ஆயினும் எனக்கு கோமா கிறது இப்பொழுது, பா. ஆல்ை, வேறு வழி பில்லயா? நீங்கள் சாட்சி போடு கிறதாக இருந்தால் கூட அவன், ஒரு உயில் எழுத முடியாதா? . டா. முடியவே முடியாது ! பா. அப்பொழுது இந்த சொத்தெல்லாம் யாருக்குச் சேரு கிறது ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Blessed_In_A_Wife.pdf/15&oldid=725649" இலிருந்து மீள்விக்கப்பட்டது