பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் İöġ இவர் மேற் கூறியவாறு எங்கள் சபையில் அங்கத்தினராகச் சேர்ந்த பிறகு இவருக்கு முதல் முதல் வேஷம்கொடுத்தது.கான் மேற் கூறிய 'யயாதி' என்னும் நாடகத்தில் தான். அந்நாடகத் தில் முக்கியமான ஸ்திரீ வேவகங்கள் இரண்டே, சன்மிஷ்டையும், தெய்வயானையும்; அவ்விரண்டு பாத்திரங்களும் ஜெயராம் நாயக ருக்கும், துரைசாமி ஐயருக்கும் கொடுக்கப்பட்டன. ஆகவே சி. ரங்கவடிவேலுவுக்கு (இனி சங்கவடிவேலு முதலியார் என்று எழுதாமல், நான் அவர் உயிருடன் இருக்த பொழுது அழைத்த படி சங்கவடிவேலு என்றே எழுதுவேன்) பாக்கியாகிய லேலோ சனி எனும் பாத்திசத்தைக் கொடுத்தேன். இ கற்கு முக்கிய காரணம் ஸ்கிரிவேஷம் பூண்டால் எப்படியிருக்கிறதென நான் நேரிற் காண வேண்டும் என்னும் இச்சைய்ேயாம். அன்றியும் அக்காலத்தில், யார் வந்து எங்கள் சபையில் அங்கத்தினராய்ச் சேர்ந்த போதிலும், முதல் முதல், ஒருசிறிய பாகமே கொடுப்ப து வழக்கமாயிருந்த து; சிறு பாகங்களில் எப்படி கடிக்கிருர்க ளென்று பார்த்தே, பிறகு அதில் திருப்திகரமாயிருக்தால் பெரிய பாகங்கள் கொடுத்து, கடைசியில் முக்கிய பாத்திரங்களைக் கொ ப்ெபது எனத் தீர்மானித்து அதன்படி கடந்து வந்தோம். இப்ப டித்தான் பிறகு, கதாநாயகர்களாகவும், கதாநாயகிகளாகவும், எங்கள் சபையில் நடித்த அங்கத்தினரெல்லாம் முதல் முதல் சிறு பாகங்களையே பெற்று கடித்தனர். தற்காலத்தில் ஒரு சபையைச் சேர்ந்தவுடன், எனக்கு ஹீசோ (Hero)வேஷம் அல்லது வறிரோ யின் (Heroine) வேஷம் வேண்டுமென்று சச்சர விடும், எனது இளைய நண்பர்கள் இதைக் கவனிப்பார்களாக. படிப்படியாகத் தான் மெத்தையின் மீது ஏறவேண்டும்; ஒரேமுட்டாய் எகிறிக் குதிக்கப்பார்த்தால், பெரும்பாலும் கால் ஒடிந்துபோவது தான் கை கண்ட பலகுைம், என்பது உலகத்தில் நாம் எல்லோரும் தெரிந்திருக்க வேண்டிய ஒரு பெரிய உண்மையாம். இந்த யயாதி நாடகத்தில் என் நண்பர், ல்ேல்ே சனியாக நடித்தார். இவர் நடித்த பாத்திரத்திற்கு அப்பெயர் நான் கொ டுத்த காரணம் அவர் அதை நடிக்கப்போகிருர் என்பதே. நாடக முழுவதிலும் இரண்டு காட்சிகளில்தான் நீலலோசனி வரவேண்டி யதிருக்கிறது; அவரது பாகம் முழுவதும் சேர்த்தாலும் சுமார் முப்பது வரிகளிருக்கலாம். அந்தப் பாசத்திற்கு ஒரு பாட்டும் கிடையாது. இருக்தபோதிலும், நாடகத்தைப் பார்க்க வந்தவர்க இரும், எங்கள் சபையின் அங்கத்தினரும்.இவரது பாகம் சிறியதா யிருந்தபோதிலும் நன்முய் நடித்தார், ரூபமும் மிகவும் அழகாயி குந்தது என்று மெக்சினர்கள். ஸ்திரியின் உடையில் அவரை