பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ild நாடகமேடை நினைவுகள்

  • * o rw * *分 3. జ్సో # நாடகமேடையில் கண்டபின், நானும் அவ்வாரே எண்ணினேன். இந்த யயாதி நாடகத்தைப்பற்றி எனக்கு வேருென்றும் அவ்வ ளவாக ஞாபகமில்லை.

இந்நாடகம் பிற்காலம் எங்கள் சபையோராலும் இதரசபை யோர்களாலும் பன்முறை ஆடப்பட்டது. புதிதாய் ஆரம்பிக்கும் நாடக சபைகள், சுந்தரி புஷ்பவல்லி' என்னும் முன்னே நான் கூறியிருக்கும் இரண்டு நாடகங்களுக்குப் பிறகு, இந்த நாடகத் தை சுலபமாய் எடுத்துக்கொண்டு ஆடலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. ஒன்பதாம் அத்தியாயம். సాఫిళఙభిళజాజ இனி எனது ஆருவது நாடகமாகிய 'மனேஹான்"என்னும் நாடகத்தைபற்றி எழுதுகிறேன். இதைப்பற்றி, மற்ற நாடகங்க ளைக் குறித்து எழுதி யதைவிட அதிக விவரமாய் எழுத வேண்டி யது அவசிய மெனத் தோற்றுகிறது. ஏனெனில், எனது இளைய நண்பர்களுக்குள் பலர் அறிந்தபடி இதுதான் என் நாடகங்கள் எல்லாவற்றைப் பார்க்கிலும், எனக்குப் புகழைக்கொணர்ந்தது; அன்றியும் எனது மற்ற நாடகங்களைவிட, எல்லோராலும் அதிக மாய் ஆடப்பட்டது, என்னிடமிருக்கும் குறிப்பின்படி இந்நா. கம் என் அனுமதியின் மீது 859 முறை இதுவரையில் ஆடப்பட் டிருக்கிறது; கேரில் அறியாத ஒரு விஷயத்தைப்பற்றி, ஒருவன் ஊகையில்ை கூறக்கூடுமானுல், ஏறக்குறைய அத்தனே முறை என் அனுமதியின்றி ஆடி யிருக்கவேண்டும் என்றும் நான் கூறலாம்! இப்பொழுது சிலவருஷங்களாகத்தான், என் உத்தாவின்றி மற். றவர்கள் எனது நாடகங்களை ஆடக்கூடாதென்று கண்டிப்பாயி ருக்கிறேன். அதற்குமுன் அவ்வளவு கண்டிப்பாயில்லை. ஆகவே அநேக சபையார் முன்பு என் உத்திரவில்லாமலே இதை நடித்தி ருக்கின்றனர் என்பதை நான் அறிவேன். சென்னை ராஜதானியி லுள்ள எல்லாத்தமிழ் நாடக சபைகளும் இந்நாடகத்தை நடத்தி யிருக்கின்றனர் என்றே நான் கூறவேண்டும். அன்றியும் நாடகமா டுதலையே ஜீவனுேபாயமாகக் கொண்ட பல நாடகக் கம்பெனிகள்' இதை கடத்தியிருக்கின்றன. அவையடக்கத்தை விடுத்து வெ களிப்படையாய்ச் சொல்லுமிடத்து, இதைப் படிக்காத தமிழ், நாடகாபிமானி ஒருவ்ரும் இல்லையென்றே கூறுவேன். என் சொந்த அபிப்பிராயத்தை உரைக்குமிடத்து, இதற்குப் பிறகு, இதைவி டிச்சிறந்த நாடகங்கள் பல எழுதியிருக்கிறேன் என்று தான் உறுதியாய் எண்ணியபோதிலும், இக்காடிகமே எனக்கு மிகவும்