பக்கம்:Sarangadara.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.1) ச ங் க த ர ன் 38 守町。 சீ அது பெண்கள் செய்யும் தொழில், வேண்டாம் ; இதோ சுந்தாகன் வருகிருன், அவனேக் கேட்போம். சுந்தாகன் மதுரகவி வருகிரு.ர்கள். சுந்தாகா, பொழுதுபோக்க ஏதாவது ஒரு நல்ல மார்க்கம் சொல். சுந். அப்படியா? அதற்கென்ன ? பொழுதுபோக்க நல்ல மார்க் கங்கள் இரண்டு இருக்கின்றன. ஒன்று மடைப்பள்ளி மார்க் கம், மற்ருென்று பள்ளியறை மார்க்கம் ; இந்த இரண்டு மார்க்கங்களிலும் எதில் போனபோதிலும் நன்முய்ப் பொழுது போக்கலாம். 子肝。 சீ விளையாடாதே - சுந். உம், இது வேண்டாவிட்டால் இன்னுெரு மார்க்கம் இருக் கிறது. நம்முடைய கபி ஒரு பிரபந்தம் எழுதியிருக்கிறதா கச் சொல்லுகிருர். அவர் முகத்தைப் பார்த்தாலே தெரிய வில்லையா ? அதைக் கேட்க ஆரம்பித்தால் சிரித்தே பொழுது போக்கலாம். Briû. ஏனேயா, என்ன பிரபந்தம் ? மது. அதைப்பற்றி தகப்பனர் சொல் லுகிருர்む首。 போதும், கிறுத்தும், உம்முடைய தகப்பனு ைவிடமாட்டீர் போலும்! சுந். அரசே, இதில் எனக்கொரு சந்தோஷம். அவருடைய தகப் பனருடன் நம்மை விட்டுவிடுகிருரே. பாட்டனுரையும் அழை த்துக்கொண்டு வாராமல் ! FIT மற்று என்ன செய்யலாம்? சொல்லுங்கள், சுமந்திரா, சுங் தரகா. ՅFեւD. நமது தர்மசாலைக்குச்சென்று தர்மங்களெல்லாம் சரியாக நடந்தேறி வருகிறனவா எனப்பார்த்து வருவோம். ãì. நல்ல விளையாட்டு நீங்கள் அந்த விளையாட்டு விளையாடுங்கள், நான் சென்று மடைப்பள்ளியிலிருக்கும்படியான கட்டை க%ளயெல்லாம் இத்தனே யென்று தாக்கி எண்ணிப் பார்த்து, அந்த விளையாட்டு விளையாடி வருகிறேன். 浜町。 சுமந்திரா, அவன் கூறுவதுண்மை தானே ! நான்' ஏதாவது 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/39&oldid=730059" இலிருந்து மீள்விக்கப்பட்டது