பக்கம்:The Wedding of Valli.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-9) வள்ளி மண் ம் წ5 வசிகர்லெ வெச்சான-ஒரே அடியில் எழு! அவ்வளவு தான் ! மு.மை. அவன் கிடக்கிருன் அண்ணு-நாங்கள் எல்லோரும் பார்க் துக்கொள்ளுகிருேம்-உள்ளிருந்து. நீங்கள் வெளியில் ஜான் கிரதையாயிருங்கள். (நம்பினாஜன் போகிமுன்.) தம்பிமார்களே, நாம் வள்ளியின் படுக்கையைச் சுற்றிப் படுத்துக் கொள்வோம். ஒருவேளை நாம் தாங்கிவிட்டா லும், வருகிறவன் நம்மைத் தாண்டித்தானே போகவேண் ம்ெ, அப்பொழுது விழித்துக்கொள்வோம். க. மை. ஆணு, நீங்கல்லாம் தூங்காத்துக்காக ஏற்பாடு பண்ாைங்க? துரங்குங்க! தூங்குங்க -நான் தாங்கப்போதெ யில்லெ. -இந்த வாசப்படியண்டெ படுத்துக்காேன். மு.மை. படுத்துக்கொள்! படுத்துக்கொள் ! தூங்காத முகத்தைப் பிறகு பார்க்கலாம். (எல்லோரும் சுற்றிப் படுத்துக் கொள்கின்றனர்.) வாட்களைப் பக்கத்திலேயே வைத்து படுத்துக் கொள்ளுக் さ5ósf。 கமை, மூத்தண்ணு-துக்கம் வாாக இருக்காத்துக்கு ஒரு யுக்தி சொல்லட்டுமா ? மு.மை. சொல் பார்க்கலாம். க.மை. நீங்கல்லா ஒவ்வொர்த்தா ஒரு கதெ சொல்லிக்கினு வாங்க, நானு கேட்டுகினு வர்ாேன். அப்பொ யாருக்கும் தூக்கம் வாாது. மு.மை. நான் ஒரு கதை சொல்லவா?-ஒரு ஊரிலெ கிரம்ப தைர்ய சாலியான வேடன் ஒருவன் இருந்தாளும்-ஒரு நாள் காட் டிலே-ஒரு தடியாலெ எழு காய்களை அடித்துத் துரத்தின கும்.-அது முதல்-அந்த தடியில் "ஒரே அடியில் எழு’ என்று வீாமாக எழுதிவைத்துக்கொண்டாகும் ! (மற்றெல்லோரும் கைக்கிரு.ர்கள்.) 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/70&oldid=732342" இலிருந்து மீள்விக்கப்பட்டது