பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தாளர் நல நிதி அறக்கட்டளை சிறந்த நூல்களுக்கு வழங்கும் - பரிசுரு.10,000 ஒவ்வோராண்டும் வெளிவரும் சிறந்த நூல்கள் ஒவ்வொன் -றுக்கும் ரூ.2000 வீதம் ஐந்து நூல்களுக்கு மொத்தம் ரூ.10,000 பரிசு வழங்கப்படும். - 2004ஆம் ஆண்டில் முதல் பதிப்பாக வெளிவந்த சிறந்த நூல்களுக்குரிய பரிசுக்கென 30.11.2005க்குள் படைப்பாளர்கள் தங்கள் நூல்களை அனுப்பலாம். - பதிப்பகங்கள் அனுப்பும் நூல்களுக்கு நூலாசிரியரின் ஒப்புதல் பெற்று அனுப்ப வேண்டும். அனுப்பப்படும் நூல்கள் (சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு நீங்கலாக) குறைந்தபட்சம் 96 பக்கங்களுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். - - பரிசுக்கு இரண்டு பிரதிகள் அனுப்பினால் போதும். பரிசு பெறாத நூல்களைத் திருப்பி அனுப்ப இயலாது. நேரே கொடுக்க விரும்புவோர் காலை 8 மணி முதல் 11 மணி, வரை மட்டுமே தரலாம். நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. அனுப்ப வேண்டிய முகவரி: நிர்வாக அறங்காவல்ர், தமிழ் எழுத்தாளர் நல நிதி அறக்கட்டளை, 3, ஜயசங்கர் தெரு (முதல் மாடி), மேற்கு மாம்பலம், சென்னை - 600 033. தொலைபேசி - 2371 2485. t - வெளியிடுபவர் மற்றும் உரிமையாளர். விக்கிரமன், 3 (பழைய எண் 2) 'இலக்கியா, ஜயசங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை33, அச்சிடுபவர். கே. பத்மநாபன், எபிஷியண்ட் பிரிண்டர்ஸ், சென்னை33. ஆசிரியர்: கலைமாமணி விக்கிரமன் இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005 100