இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அன்பர்களுக்கு
எங்கள் சொந்த அச்சுக் கூடத்திலிருந்து வெளியாகும் முதல் நூல் "உதயம்." அன்பர்களின் பேராதரவு, வழக்கம்போல், எங்களுக்குக் கிடைத்து வருமென நம்புகிறோம்.
பாரதியாரின் "பாரத மாதா திருப்பள்ளியெழுச்சியை" இதில் சேர்த்துக் கொள்ள அனுமதியளித்த பாரதிப் பிரசுராலயத்தாருக்கு எங்கள் நன்றிஉரித்தாகும்.