பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உப்புமண்டித் தெரு



. கராண்மை தருமத்தின்
   அழுமூஞ்சி விளக்குகள்
   விழித்துக் கொண்டு விட்டன.


   திருவம்பலம் பிள்ளை
   தன் சிந்தனைகளை
   கசக்கிய படி
   நடந்தார்.

   உப்புமண்டித் தெரு
   ஊரின் கடைசியில்
   ஒதுங்கிக் கிடந்தது.

   ரவிக்கைத் தோரணங்கள்
   அசைந்து அசைந்து
   சைகையால் அழைக்கும்
   அந்த