பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

ரர்கள் எங்களை விட்டு வைக்கிருர்களா ? எங்கள் மேல் வேட்டை நாய்களை ஏவி விடுகிருர்கள். நாங்கள் நீண்ட தூரம் தாவித் தாவி வேகமாகச் செல்வதால், வேட்டை காய்களால் எங்களை எளி திலே பிடிக்க முடியாது. சில வேட்டை காய்கள் தப்பித் தவறி அருகிலே வந்து விட்டால், பின்னங் கால்களால் பலமாக உதைப்போம். அத்துடன் விடமாட்டோம்; நகங்களாலும் கன்ருகக் கீறி விடுவோம்! எனக்கு இந்தக் குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு நாள், ஒரு காய் என்னை வேகமாகத் துரத்தி வந்தது. வெகு துரம் பிடிகொடுக்காமல் சென்று கொண்டிருந்தேன். வழியிலே ஓர் ஆறு குறுக் கிட்டது. உடனே நான் ஆற்றுக்குள் இறங்கி காலைந்து அடி ஆழத்தில் கின்று கொண்டேன்.