பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

 வேட்டை நாய் விடவில்லை.தண்ணீருக்குள் குதித்து,என்னை நோக்கிக் குலைத்துக்கொண்டே வந்தது,அருகிலே வந்ததும்,நான் என்ன செய்தேன், தெரியுமா? சட்டென்று அதன் தலையை முன்னங் கால்களால் பிடித்துத் தண்ணீ ருக்குள் அமுக்கினேன்.அது எவ்வளவோ முண்டியடித்துப் பார்த்தது.நான் பிடியை விட வில்லை.தண்ணீருக்குள் அது எவ்வளவு நேரம் தான் உயிரோடு இருக்க முடியும்? சிறிது நேரத்தில், நான் பிழைத்தேன். வேட்டை நாய்....? -