இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
37. சிறுவர்களும் சிறுகுயிலும்
<poem>சிறுவர்: நீலச் சிறுகுயிலே !
நின்போல் மகிழ்வுடனே பாலர் வாழ்ந்திடவே பகர்வாய் நல்வழியே. 1
குயில் : அன்பாய்க் கேட்டிடுவீர்
அருமைச் சிறுவர்களே ; இன்போ டுரைத்திடுவேன் ; இனிதே செவிசாய்ப்பீர் : 2
ஆடை அணிகளினால்
ஆடம் பரம்வேண்டாம் ; தேடி உழைத்திடுவீர் தேவை தமையறிந்தே : 3<\poem>
45