பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 0 முருகுகந்தரம்

நம்பி:

எப்படி?

வீணா:

மருத்துவர்களுக்கும் இலக்கியத் துறைக்கும் பெரும்பாலும்தொடர்பு இருப்பதில்லை. அவர்கள் தொழில் அப்படி, ஆனால் நீங்கள். அதற்கு விதிவிலக்கு நம்பி:

அப்படிச் சொல்வதற்கில்லை, மருத்துவன் தாமோதரன் சங்கப்புலவன் ஆகவில்லையா? ஆங்கிலக் கவிஞன் கீட்சும் சிறுகதை மன்னன் செகாவும் சாதனை எழுத்தாளன் சாமர் செட் மாமும் மருத்துவப்பட்டம் பெற்ற உலக இலக்கிய மேதைகள்.

விணா:

எதிர்காலத்தில் நீங்களும்அவர்களைப் போல் இலக்கிய மேதையாகம்ாற என் வாழ்த்துக்கள். நம்பி.

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்?

(மகிழ்ச்சியோடு பிரிகின்றனர்)

-திரை