இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
135 0 முருகுகந்தரம்
நம்பி;
நடக்கக் கூடிய காளியமா? நெடுமுடி:
அப்படியென்றால்
பயங்கரவாதம்
செழித்து வளருவதை
யாரும் தடுக்க முடியாது. நம்பி.
பயங்கரவாதிகளின்
கொலைக்கரம்
குற்றமற்ற அப்பாவிகளையும்
குழநதைகளையும் கூட
விட்டு வைப்பதில்லையே! நெடுமுடி:
காடு
தீபற்றிளியும்போது
சந்தனமரமும
கருக வேண்டியதுதான். நம்பி.
அண்ணா!
இது கொடுமை! நெடுமுடி:
உலகிலேயே
அறநூல்களும் மகாத்மாக்களும்
அதிகமாகத் தோன்றிய
புண்ணியூமிதமிழகம்
அதனால தான
ஆன்முறையும் பயங்கரவாதமும்
இங்குத்
தலைகாட்டாமல் இருந்தன்