பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 0 முருகுகந்தரம்

நம்பி;

நடக்கக் கூடிய காளியமா? நெடுமுடி:

அப்படியென்றால்

பயங்கரவாதம்

செழித்து வளருவதை

யாரும் தடுக்க முடியாது. நம்பி.

பயங்கரவாதிகளின்

கொலைக்கரம்

குற்றமற்ற அப்பாவிகளையும்

குழநதைகளையும் கூட

விட்டு வைப்பதில்லையே! நெடுமுடி:

காடு

தீபற்றிளியும்போது

சந்தனமரமும

கருக வேண்டியதுதான். நம்பி.

அண்ணா!

இது கொடுமை! நெடுமுடி:

உலகிலேயே

அறநூல்களும் மகாத்மாக்களும்

அதிகமாகத் தோன்றிய

புண்ணியூமிதமிழகம்

அதனால தான

ஆன்முறையும் பயங்கரவாதமும்

இங்குத்

தலைகாட்டாமல் இருந்தன்