பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 6 136

இன்றைய நிலை வேறு. நெருப்பு வளையத்தின் நடுவில் சிக்கிய பஞ்சுப் பொதி எவ்வளவு நேரம் தீப்பற்றாமல் இருக்க முடியும்? நம்பி:

அண்ணா! இதற்குத் தீர்வுதான் என்ன? நெடுமுடி:

குர்ரானும் பைபிளும் குறளும் கீதையும் முயன்றுதோல்விகண்ட களத்தில் நாம் என்ன சாதிக்க முடியும்? நம்பி! பயங்கரவாதம் நீயும் நானும் மட்டும் சம்பந்தப்பட்டதன்று 'உலகமேசம்பந்தப்பட்ட ஒன்று பெரியார் சொன்னது போல ஒரு கிணறு - நச்சுத்தன்மை உடையதென்றால் இரண்டெருமுறை * : துப்புரவு செய்துபார்க்கலாம். அப்போதும்நச்சுத்தன்மை நீங்கவில்லையென்றால் அந்தக் கிணற்றையே துர்த்துவிடவேண்டியதுதான் அதுபோலஇந்தச் சமுதாயத்தையே அழித்து விடவேண்டியதுதான்.