இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நம்பி :
141 0 முருகுகந்தரம் ஆண்டுகளுக்குமுன் பிச்சாவரம் ஜமீன்தாருக்குச் சிதம்பரம்ஆடவல்லான்கோவில் ஆயிரக்கால் மண்டபத்தில் முடிசூட்டுவிழாக்கூட நடைபெற்றிருக்கிறது. (கரையோரம் உள்ள மரத்தைக் காட்டி) இது என்னமரம்? பார்ப்பதற்கு வினோதமாக இருக்கிறது
நெடுமுடி:
இங்கும்ஆஸ்திரேலியாவிலும் மட்டுமே
உள்ள அபூர்வமான தாவரம்.
நம்பி :
காட்டுக்குள் இந்த நீர்வழிகள்
எப்படி ஏற்பட்டன?
நெடுமுடி:
நம்பி
கடல்நீர்
அரித்துக் கொண்டு உள்ளே வந்திருக்கிறது. இதுபோன்ற அரிப்புகளை இந்திய நாட்டுக் கடற்கரையில் வேறு எங்கும்
காண முடியாது.
அந்த காடுகள்! சுற்றிலும்இருண்ட காடுகள்!