பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 0 முருகுகந்தரம்

លំហា

அப்படியென்றால்

நான- -

விடைபெற்றுக் கொள்கிறேன்.

(போகிறாள்)

நம்பி தனக்குள்)

கொதிநீராக இருந்தவள்

இன்று

குளிர்ந்த பனியாக மாறியிருக்கிறாள். வரவேற்பறையில் மட்டும் அனுமதித்தவள் இன்று- . பள்ளியறைக்கத்வையும் திறந்து வைத்திருக்கிறாள். இந்த இரசவாதம், இவள் உள்ளத்தில் எப்படி ஏற்பட்டது? இவள் உள்ளம்

பட்டாசுத்திரி அணையாமல் இருக்க வேண்டுமே!

-திரை