இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
149 0 முருகுகந்தரம்
លំហា
அப்படியென்றால்
நான- -
விடைபெற்றுக் கொள்கிறேன்.
(போகிறாள்)
நம்பி தனக்குள்)
கொதிநீராக இருந்தவள்
இன்று
குளிர்ந்த பனியாக மாறியிருக்கிறாள். வரவேற்பறையில் மட்டும் அனுமதித்தவள் இன்று- . பள்ளியறைக்கத்வையும் திறந்து வைத்திருக்கிறாள். இந்த இரசவாதம், இவள் உள்ளத்தில் எப்படி ஏற்பட்டது? இவள் உள்ளம்
பட்டாசுத்திரி அணையாமல் இருக்க வேண்டுமே!
-திரை