பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 0 148

வினா:

என் வாழ்க்கையை உங்களோடு 'பினைத்துக்கொள்ள வேண்டுமென்று!

என்ன! சரணாகதி தத்துவமா? ഖങ്ങ

ஆமாம் நீர் என்னை ஆட்கொண்டால் எனக்குஇடுக்கன் ஏது எம்மானே! gùi$l:

இதுவென்ன புதிய திருவாசகம்?

வினா:

என்பையும் உருக்கும் திருவாசகம் உங்கள் இதயத்தையும் உருக்கட்டுமே ! நம்பி;

என் இதயம் ஏற்கெனவே உருகி உன்னை நோக்கி ஓடிவந்து கொண்டிருக்கிறது. அதிகம் உருகினால் என்னால் கட்டுப்படுத்த முடியாமல் போய் விடலாம்

(வினா வெள்ளிமணியாகச் சிரிக்கிறாள்)