இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
157 0 முருகுசுந்தரம் இந்திய நாட்டின் அரசியல் போக்கையே மாற்றியமைக்கும் அளவுக்குச் சாதிச்சங்கங்களும் சமய மொழிச்சங்கங்களும் லுப்பெற்றிருக்கும் இந்தநாளில் உங்கள் திருமணம் பெரிய புரட்சி
நெடுமுடி:
அரும்பு மொட்டாவதும் மொட்டு மலராவதும்
எபபடி இயல்பான நிகழ்ச்சியோ அதுபோல்எங்கள் காதலும் மணமும் இயல்பானவை.
தனிப்பட்ட சிறப்பு ஏதும்
ப்பகாக நான் கருதவில்லை.
மேகலை:
நீங்கள் மிகவும் அடக்கத் தோடு பேசுகிறீர்கள், உங்கள் காதல் கண்டதும் காதலா? கொஞ்சங் கொஞ்சமாகக் கனிந்த காதலா?
(அம்ரிதாநாணிச் சிவக்கிறாள்) நெடுமுடி:
நாங்கள்
பலநாள் சிந்தித்துத்