இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
41 0 முருகுகந்தரம் நெடுமுடி:
என்ன புதிர். அம்ரிதா:
எல்லோருடைய கண்வண்டுகளும் நம்மையே மொய்க்கின்றன. நெடுமுடி:
இன்று மாலை ஐந்து மணிக்குக் கப்பன் பூங்காவில் சந்திக்கிறோம் ஆமாம்!
(அம்ரிதா வியப்போடு அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருக்கிறான்)
-திரை