பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 0 54 காட்சி 9

இடம் : கப்பன் பூங்கா பெங்களூர் நேரம் : மாலை

உறுப்பினர் : நெடுமுடி, அம்ரிதா

குடை ராட்டினமாகக் கவிழ்ந்து இலைகளைப் பூவால் மறைத்திருக்கும் சிவப்புக்கொன்றை மரத்தடியில் நெடுமுடியும் அம்ரிதாவும் அமர்ந்திருக்கின்றனர். வெல்வெட் துண்டுபோல் மெதுவாக நகரும் தம்பலப் பூச்சியின் அழகைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள் அம்ரிதா. நெடுமுடி:

அம்ரிதா!

வாழ்க்கை

எப்படியிருக்கிறது? அம்ரிதா:

வெற்றுத்தாளாக..!

ல்

கோடுகளே புள்ளிகளே இல்லை.

உணவு, வேலை, தூக்கம்! நெடுமுடி:

தூக்கம்

நன்றாக வருகிறதா? அம்ரிதா:

ஏன் வராமல் ?

கனவு கலைக்காத தூக்கம், நெடுமுடி:

குறும்புக்காரி!

நன்றாகப் பேசக்

கற்றுக் கொண்டாய்!