பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 0 முருகுசுந்தரம் நெடுமுடி:

உன் வாழ்க்கையில்

விழுந்த பேரிடிகளுக்குப்பின்னுமா 蓝一 சாதி மதங்களில் நம்பிக்கை வைத்திருக்கிறாய்? அம்ரிதா:

எனக்குநம்பிக்கையில்லை ஆனால் உங்களுக்கு? 2 of பெற்றோர்களுக்கு? $_s}&#ffff உறவினர்களுக்கு? நான்பந்தலற்ற கொடி. பக்கத்திலிருக்கும் மரத்தில் படரத் தயார் ஆனால்அந்தமரம் எனக்கு நிரந்தரமானது தானா என்று அறியாமல் எவ்வாறு நான் படரமுடியும்? நெடுமுடி:

அம்ரிதா! என் முழுப்பெயர் உனக்குத் தெரியுமல்லவா? அம்ரிதா:

தெரியும், நெடுமுடிக் காலிங்கராயர்,