பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 0 முருகுசுந்தரம் நான் உன்னை ஏற்றுக் கொண்டால் சாவைத் தவிர வேறு யாராலும் நம்மைப்பிரிக்க முடியாது. அம்ரிதா:

திருமணத்துக்குப்பின் நமது சமயம்? நெடுமுடி: ,

மனிதநேயம். அம்ரிதா:

சாதி? நெடுமுடி:

மனிதம்! அம்ரிதா:

நமக்குப்பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலம்? நெடுமுடி:

குழந்தைகள் எதற்கு? எனக்கு நீ குழந்தை! உனக்கு நான் குழந்தை! அம்ரிதா:

குறும்பு.!

(சிரிக்கிறாள்) நெடுமுடி:

இந்தியமக்கள் பத்தாண்டுகள் பிள்ளையே பெறக்கூடாது. இந்நாட்டுப்பொருளாதாரம்