இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எரிநட்சத்திரம் 0 72
இந்த இளங்குருத்தின் முதததை எனனாலதுணிச்சலோடு எதிர் கொள்ள முடியவில்லை. விநாடிகளை யுகங்களாகக் கழித்துக் கொண்டிருக்கும் நான் செய்த குற்றந்தான் என்ன? துஷ்யந்தன்:
குற்றங்கள் என்னுடையவை! சகுந்தலை:
உங்கள்தேன் பூசிய சொற்களைக் கேட்டு ஒரு முறை நான் ஏமாந்தது போதும்! ஒர் ஆண்இடறி விழுந்தால் அது விளையாட்டு, ஒரு பெண் இடறி விழுந்தால் அது விபத்து முதலில் ஏற்பட்ட விபத்திலிருந்து நான் இன்னும் மீளவில்லை.
சகுந்தலை நானஉண்மையை உணர்ந்து கொண்டேன்!