இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
64 ஒளிவளர் விளக்கு
பழையவர்கள் பலகாலம் பணி செய்து ஏங்கி கிற்க
என்று சொன்னதால், நான் மிகப் புதியவன்; சிலகாலமே
இறைவனே அறிவேன்; பணி செய்யும் ஆற்றல் இல்லாத வன்' என்று தம் சிறுமையை உய்த்துணர வைத்தார்.
'பெருவுடையாருக்குப் பெருமை மற்றவற்ருல் அமை வது அன்று; அவன் தகுதியில்லாத எனக்கும் எளியணுகி வந்து அருள் செய்தானே. அதுதான் சிறந்த பெருமை: என்ற கருத்தை இப்பாடல் புலப்படுத்துகிறது.