பக்கம்:கனவுப்பாலம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி 51. எஇது என்னமோ கொக்கு தலையில் வெண்ணெய், வெச்சு பிடிக்கிற கதையாயிருக்கு. நம்ம ஐந்து பேரையும் அவங்கவங்க வீட்டுக்கே வந்து தனித்தனியா விசாரித் திருக்கலாம்’ என்ருள் இருபது வயது மங்கை,

  • அந்த யோசனே அவங்களுக்குத் தெரியாமல் இருந் திருக்காது. ஒரு அர்த்தத்தோடதான் இங்கே வரவழைச் சிருக்காங்கன் னு எனக்கு படுது’’

என்ன அர்த்தம்??? * - - இந்தக் கொலேக்குப் பின்னலே பெரிய சதிக் கூட்டம் ஒன்று இருக்கலாம். அவங்க மூலமா இந்தக் கொலே நடந்திருக்கலாம். கிஜிமா சாதாரணமான வங்க இல்லை. ஸ்குரா இயக்கத்தின் தலேவி, அந்த இயக்கம் பலம் வாய்ந்த ஒர் இயக்கம். இந்த நாட்டிலுள்ள பல தொழில் அதிபர்களுக்கு இடையூறன இயக்கம். ஆகையால் கிஜிமாவை யாரோ ஒருவன் மூலமாய் க்ளோஸ்’ பண்ணியிருக்காங்க. நம்ம ஐந்து பேரையும் தனித்தனியா பார்க்காத்தற்கு அது தான் காரணம். அப்படிப் பார்த் திருந்தால் உடனே அந்த முதலாளிகளுக்கு நியூஸ்” போயிடும். உஷாராயிடுவாங்களே! அதுக்காகத்தான் அஞ்சு பேரையும் சேர்த்து ஒரேடியா வலேயிலே சிக்க வச்சிருக்காங்க. இந்த ஏற்பாட்டின் பின்னணியிலே ஒரு "ஃபர்ஸ்ட் கிளாஸ் ப்ரெயின் வேலே செஞ்சிருக்குது?? என்ருன் கெளதம்.

இப்ப நீங்க என்ன நினைக்கிறீங்க? அதைச் சொல் லுங்க’’ என்ருள் நாற்பது வயதுக்காரி. х

இந்தக் கொலேயை யாரோ ஒரு பெண்தான் செஞ் சிருக்கணும்னு தான் நினைக் கிறேன்!’ . . . . ஏன் அப்படி நினேக்கிறீங்க??? ఙ్ఞా 'கிஜிமர்வின் அறைக் கதவு அன்று திறந்து கிடந்தது. ஆம்பிளேங்க யாரும் போய்க் கதவைத் தட்டியிருந்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/47&oldid=768641" இலிருந்து மீள்விக்கப்பட்டது