பக்கம்:கனவுப்பாலம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 கனவுப் பாலம்: என் மூலம் ரகசியம் வெளிப்பட்டு விடும் என்பதற்காக இவர்கள் என்னேயே ஒருவேளே கொன்று விட்டால் என்ன செய்வது? இப்படி ஒரு சந்தேகம்.எழுந்தது என க்கு. . . " ஒரு வேளே, அப்படி நேர்ந்துவிட்டால் இவர்களேச் சும்மா விடக் கூடாது, பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்பதற்காகவே, அந்தப் பணத்தையும் இந்தக் கடிதத்தை யும் அவர்கள் விலாசத்தையும் இந்த லாக்கரில் வைத்துப் பூட்டியிருக்கிறேன். நான் கொல்லப்பட்டால் அவர்களும் மாட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இப்படிச் செய்திருக்கிறேன். - ரியோ. இன்ஸ்பெக்டர் கடிதத்தை கெளதமிடம் கொடுத்தார். கெளதம் அதைப் படித்து விட்டு ஸார், இவர்களே இப் போதே கைது செய்யாவிட்டால் தப்பி விடுவார்கள். இண்டஸ்ட்ரீஸ் மினிஸ்டருக்குக் கூட இதில் பங்கு இருக்கும். என்று தோன்றுகிறது” என்று பரபரத்தான். 14 டோக்கியோவின் சுறுசுறுப்பைக் குளிர் கவ்விக் கொண்டிருந்தது. . கோபால் படுக்கையில் புரண்டபடி காலை உறக்கத்தின் .சுகத்தில் ஆழ்ந்திருந்தான். அயாகோ அவனைத் தட்டி எழுப்பி, நேரமாகிறது; எழுந்திருங்க, இன்று நாம் .கியோட்டோ போக வேண்டும்,' என்ருள்.

அங்கே என்ன விசேஷம்?. 'எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்குத் திருமணம். *நம் திருமணம் எப்போது? அதைச் சொல்லு முதலில்; அப்புறம்தான் எழுந்திருப்பேன்’ என்று அவ்ள்ே உரிமை யோடு இழுத்து அணத்துக்கொண்டான் கோபால்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/80&oldid=768678" இலிருந்து மீள்விக்கப்பட்டது