பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o ها أمهمun عg eir 103 பெருமைகளையும் சிறப்பு களையும் ஆற்றல்களையும் எடுத்துக் *), I1)1*1l11111 ன். ஆங்,சநேயா, நீ பிரமணிடம் சாகாவரம் பெற்றவன் பல நூல் காயும் நன்கு கற்றுணர்ந்து நுண்ணிய அறிவு பெற்றுள்ளாய். நீ 1. வன்மை பெற்றவன் சொல்லின் செல்வன் என்று புகழ் 1. பவன். காலனும் அஞ்சும் ஆற்றல் பெற்றுள்ளாய். நீ கடமை யாதவன். உனது கடமைகளை நிறைவாகச் செய்து முடிக்கும் அப்பல் மிக்கவன். ஆலகால விடத்தையே உண்ட சிவ பெருமானுக்கு பாப் பெரும் போர் நடத்தியும் வெற்றி பெறும் திறன் படைத்தவன். அதிவெப்பம் நிறைந்த நெருப்பும் வல்லமை நிறைந்த நீரும் காற்றும் | மாகா எதுவும் செய்ய முடியாது. தெய்வப் படையான பிரம்மாஸ்திர முய ன்னைச் சிதைக்காது. உனக்கு ஒப்பானவர் உன்னைத் தவிர வேறு யாருமில்லை. நீ ஒரு தடவை பாய்ந்து குதித்தால் அா த்திற்கப்பாலும் சென்று குதிக்கத் தக்கவன். 'பல்லனவற்றை எடுத்துக் கூறித் தீயன வற்றையும் சுட்டிக் காட்டிக் பாமில்லாமல் எதையும் சொல்வதற்கு வல்லமை உள்ளவர், காரியத்தை நீரே துணிந்து செய்வீர், நீர் வெல்லவும் ஆ வல்லவர். வென்று மீளவும் வல்லவர். பகைவர்கள் /இ வலுவுடன் உம்மை எதிர்த்தால் அவர்களைக் \ இல், கொல்லவும் வல்லவர். எவ்வகையிலும் தோள்வலி | இ; குன்றாதவர். போர்க்களத்தில் சென்றால் -xš மூவுலகும் உமக்கு ஒரு பொருட்டாகாது. நீர் யாரும் உணர முடியாதாபடி, யாரும் )\ காண முடியாத படி, எங்கும் சுற்றி வந்து இ-1A குறைவில்லாத, சுருங்காத வீரம் கொண்ட 7 (t\ உயர்ந்த தோள்களை உடையவர், இyஉலகெல்லாம் உள்ள இருளைப் 'போக்கும் பகலோன்முன் அவனுடைய īH : ; தேர்முன் நடந்து செல்லும் ஆற்றல் 'N'\ மிக்கவர். வடமொழி, தென்மொழி நூல்களை யெல்லாம் கற்றுத் தேர்ந்தவர், நீதியில் நின்றவர், வாய்மை அமைந்தவர், மன தாலும் நினைவாலும் கூட மாதர் பற்றிய so எண்ணத்தைப் பேணாதவர், வேதங்களை * யெல்லாம் ஓதி உணர்ந்தவர், ஊழி கடந்தவர்,