பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿 அப்படி அழகு செய்து கொண்டு கண்ணுடியில் பார்த்து மகிழும்போதுதான், சாம்ப மூர்த்தி ஆவேசமாக உள்ளே நுழைக் தrர், என்ன வேர்ய், உலம்ே போகிற பேர்க்கைப் பார்த்திராங் காணும்' என்று கேட்டுக் கொண்.ே விஷ்ணுவின் கிலே கண்டி பரமேச்வரனுக்குக் கோபம் அதிகரித்தது. நீரோ கடவுளோ! கெட்டி கேட் ! காத்தல் தொழில் கடித்தும் லக்சனம் 'ஹால்ம்' என உலுகினர். நிமக் நாராயண மூர்த்தி மோகனப் புன்னகை புரீன்தார். என்ன ஸ்வாமிக்ளே! ரொம்ப ஆத்திரப் படுகிறீர்களே ! உல ம்ை பேர்க வேண்டிய போக்கிலேதான் பேர்கிறது என்ற வார்த் தைகள் அவ்ர் உ.தட்டுக் குதுக்கை கெளிவும்:ன் கலந்தன. Rr - • * - 4 * * "மண்ணுப் போக்சு, போம்.' மர்ய்ன்ன் சிரித்தார்! அதுதானே கடவுளே உலக கிலே. உல கம் போக வேண்டிய கிலேமையும் கூடி ' என்று சொல்லிக் கொண்டே, லகஷ்மி வாசணேத் தைலம் எங்கே? சே, அதைய்ே காணுேமே என்து முணங்கிஞர். சிவனுக்கு அட்ங்காக கோபம் வரிசனேயர்வது மண்ணு துை ? கண்ணுலகம்...' மண்ணுத்தானே பேகனும்! அப்புறம் என்ன ? 'அது உண்மை. மண்ணி லிருந்து நீ உண்டானுய்; மீண்டும் மண்ணேய்ாவாய் என்ற தத்துவப்படி......' புதிதாக எழுந்த குரல் இருவரையும் திரும்பிப் பார்க்கக் செய்தது. - - - அட்டே கர்த்தரின் திருக் குமாரரா வாரும் பிள்ள்ாய் ! என்றுள் விஷ்ணு. 'வருக எனத் தன் கசைத்தார் சிவன். என்ன குமாரரே! உமது அருள் நோக்கு பொங்கிப் பாய்ந்த பூப்பிரதேசங்களின் கில்ேமைய்ைக் கவனித்திரா ஏன் இப்படி: அவர்களுக்கு ஐயோ! அவர்கள் என்ன செய்கிருேம் என்று தெரியாமல் செய்கிருர்கள் ! என்று கண்ணிர் வடித்திார் ஏசுங்ாதர். 'கும். சரே, விருத்தற்க! க்விலப்படி வேண்டிய்ாைதின.