பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 ஒய், ய்ாரிடிம் பேசுகிறீர் என்பது கினேவி லிருக்கட்டும்’ என உறுமிஞர் பரமேஸ்வரன். தங்தையே வருக. இவர் பிரசங்கத்தைக் கேட்க நாம் என்ன அர்ஜூனனு போவோம்’ என்று அவசரப் படுத்தினர் கார்த்தி கேய்ன். இருவரும் சென்றதும் விஷ்ணுவும் மறைந்தார். 。 w ஏசு கர்தர் என்ன பிழைப்பு திரி சங்கு இலை, மோட்சி சாம் ராஜ்யத்தை எப்போ பூமியில் இறக்கலாம்? ஒரு எழவும் புரிய் மாட்டிேன் என்கிறதே! என முணங்கிக் கொண்டே நடிந்தார். தம்மை மறந்த சிங்தனேயில் ஊர்ந்ததால் திடீரென்று பாருடனே முட்டிக்கொண்டிதும்தான் கினேவு வந்தது. ஏறெடுத்துப் பார்த் தாா. ஓ ! புத்த முனியா ......மன்னிக்க வேண்டும். மோட்சி சாம் ராஜ்ய் கினேவாகவே கடிந்தேன். அதுதான்......"ஏசுநாதர் தலே யைச் சொரிந்தார். அன்பு, அன்பு, அன்பு என்று போதித்தவர், தம் தலைவலி யைக் கூடி கவனியாமல் ஏசுவின் தலையை-அடிபட்.ே இடத்தைத் தடிவிக் கொடுத்தார் 'க்ர்ன் சிந்தனேயிலேய்ே லயித்து விட் டேன். ஒரு புதிர் விடுபடிவே யில்லை. இ ன்ன ?? - • ټر * . ' و جر چت') .٤. « ، حيايي -پاتي -پو ئ شمسی . ، میمیر مام میه-F? அதுதான_ளன. சிஷ்யன் Tä රැණි.ඞී.හී 3ఉు என் மரணப் படுக்கையில் : ஸ்வாமி, இப்பொழுதாவது சொல் லுங்கள் கடிவுளேப்பற்றி நீங்கள் என்ன கினேக்கிறீர்கள் கடவுள் இருக்கிருரா? இல்லேயர்......?? ங்ேகள் என்ன பதில் சொன்னிக்களோ ?” மோனப் புன்னகைதான் ! அதன் அர்த்தம்? ! எவ்வி:ள்வுே : சரி, இன்று தங்கள் கருத்து என்ன ? rதைப் பற்றி ?

  • கடிவுளேப் பற்றித் தான் !!

புத்த பகவான் தலை நிமிர்ந்து நோக்கினர். அன்பு நெளியும் புன்னகை புரிந்து, மெளனமாக முன்னேறினர். இப்பவும் அக்தரத்திலே காண முடிவு !’ என முண முணத்தார் எசு.