பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ வெளிய்ே கின்று யோசித்துக் கொண்டிருக்தார். கிங் டுங்கள் திறக்கப்படும் என்பது வெறும் வாக்குதான் என்ரு லும் கிரந்தரம்ான, பொதுவான உண்மைதானே. அதில் சம் பிக்கை வைத்திருந்து தட்டிக் கொண்டிே கின்ருர், சிறிது கேரக் திற்குப் பிறகு கதவு திறந்தது. பெருமாள் அச்ட்டுச் சிரிப்புட்ன் உள்ளே போளுர். லக; மி உனக்கே இது ந்ன்ரு யிருக்கிறதா !” என்று விய்ேமாகக் கேட்டிார். லகஷ்மி ஆத்திரமாக முகத்தைத் திருப்பிக் கொண்டான். அேைளத் திருப்தி செய்வது எப்படி என்று தெரியாமல் திணறிய் மூர்த்தி, மெதுவாக சமாதானத்தைப் பற்றி பிரஸ்தாபித்தார். கவனித்தால் அல்லவா விளக்கலாம் அவளோ உம் மேன்று இருந்தான். g சே, இது தான் இந்தப் பேண்களிடம்! பணமும் கூடி விட் உால்......' என்று முணங்கினர். லகடிமி சீறினுள் பணம் இருக்தால் என்னவாம்? என்று. அவர் மெளன. மாஞர். அவருக்குத் திடி ரென ஒரு விஷயம் புலனுகி விட்ட்து. தேவி, இந்த விளேயாட்டு அடிக்கடி எதற்கு! வழக்கம் போல்...' அர்ை பேச்சை முடிக்க வில்லை. அவள் திகிைப்படிைந்தாள். விளையாட்டி : விளேயாட்டு என்ரு...' ஆமாம், தேவி! இந்த விளையாட்டு ஒரு முறை இரு முறை சந்தோஷ மளிக்கும். அடிக்க்டி ஏன் ? வேண்டு மானுல் ஒன்று செய்து விடலாம். - என்ன ? பூலோகத்தில் மனிதர்கள் திருவிழா அது இது என்று கட்த்துகிருள்கள் அல்லவா ? அப்பொழுது இந்த விளேய்ாட்டை பும் திருவிழாவாக்கிடும்படி அவர்களுக்கு அருள் செய்து விட் லாம். பூநீ தேவிக்கு என்ன சொல்வது என்றே விளங்க வில்லே. நாரணன் முகத்தில் பதித்த விழிக் கமலங்களே மீட்டு வாங்கும் உணர்ச்சியும் மறந்து, அப்படியே கிலேத்த பார்வையுடன் அமர்ந்து விட்டாள். இன்னும் வேடிக்கை செய்யலாம். நமது லீலா வினுேதங் க்ளேத் தமிழ் காட்டு சினிமா உலகில் கொட்டி விடலாம். சினிதா கதாசிரியர்கள், படம் பிடிப்போர் நம்மைப் பற்றி இஷ்கம் போல் 9 - - - -