பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86


86 உடைய நம்பிக்கு ஒலை வென்றருளின படி :37 ஏயர்கோன் கலிக்காமாண்டார் ; உடைய நம்பி வேடர் வழிபறித்தபடி : திருமுருகன் பூண்டியில் பெற்றபடி : அவனுசியாண்டார் முதலே வாய்ப் பிள்ளே ; . சேரமான் பெருமாள் காதை. முடிப்புரை இதுகாறும் கூறியவாற்ருன் சுந்தரர் வரலாறு தமிழ் மக்களால் பெரிதும் போற்றப் பெற்றமை தெள்ளிதின் விளங்கும். இங்ங்னமே இனியும் சைவ நன்னெறிப் படர்குவார் யாவரும் சுந்தரரது வரலாற்றைப் போற்றி யுய்க ! வாழி திருநாவலூர் வன்றெண்டர்பதம் போற்றி ! -- o .*, "... o - 晶 ** - f lo * - • * * - * {{ * 騙 * * \\ '...o. cŇ ** ...," " . . . \\\. vo: W. SS" W 37. ஓலை வென்றருளினபடி என்ற இடத்தில் ஒல் லென் றருளினபடி என்றே பாடம் காணப் பெறுகிறது.