இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
86
86
உடைய நம்பிக்கு ஒலை வென்றருளின படி :37
ஏயர்கோன் கலிக்காமாண்டார் ;
உடைய நம்பி வேடர் வழிபறித்தபடி :
திருமுருகன் பூண்டியில் பெற்றபடி :
அவனுசியாண்டார் முதலே வாய்ப் பிள்ளே ;
.
சேரமான் பெருமாள் காதை.
முடிப்புரை
இதுகாறும் கூறியவாற்ருன் சுந்தரர் வரலாறு தமிழ் மக்களால் பெரிதும் போற்றப் பெற்றமை தெள்ளிதின் விளங்கும். இங்ங்னமே இனியும் சைவ நன்னெறிப் படர்குவார் யாவரும் சுந்தரரது வரலாற்றைப் போற்றி யுய்க !
வாழி திருநாவலூர் வன்றெண்டர்பதம் போற்றி !
-- o .*, "... o - 晶 ** - f
lo * -
• * * - * {{ *
騙 * * \\ '...o.
cŇ **
...," " . . . \\\. vo: W. SS" W
37. ஓலை வென்றருளினபடி என்ற இடத்தில் ஒல் லென் றருளினபடி என்றே பாடம் காணப் பெறுகிறது.