இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்
323
போருக்குப் பிறகு, போர் வராமைக்குக் காரணம் அச்சமேயாம்-அறிநெறி சார்ந்த எண்ணத்தினால் அன்று. வீட்டையும் நாட்டையும் அமைதியில் நடத்துக!
“யாதும் ஊரே யாவரும் கேளிர்”
என்பதும்,
‘காக்கை குருவி எங்கள் சாதி-நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்’
என்பதும் நமது மந்திரங்களாகட்டும்; வாழ்க்கை நெறியாகட்டும்! வளர்க! வாழ்க!