இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
(3) திருக்கோயில்-திருமடத்தின் வழிவழித் தொண்டு செய்யும் பிள்ளைகளுடன் (வயது 5 முதல் 10 வரை) கலந்து பேசுதல், நிறுவன உணர்வை வளர்த்தல், விருந்தளித்தல், அவர்களின் நலனுக்குரியன நாடுதல். | |||
(4) களக்காடு சீராளன் சிறுவர்பள்ளி நடைமுறைபற்றி ஆய்வு செய்தல். | |||
(5) சிறுவர் பள்ளி நடைமுறை பற்றி ஆய்வு செய்தல். | |||
35 | சுந்தரமூர்த்தி நாயனார் | ஆடி-சுவாதி | (1) சிவாசாரியர்களுடைய தகுதி-நிலை முதலியன பற்றி ஆராய்தல். |
(2) சிவாசாரியர்களுடன் கலந்து உரையாடல், விருந்தளித்தல், பாராட்டுதல், அவர்கள் நலனுக்குரியன நாடுதல். | |||
(3) தமிழ் வழிபாட்டு இயக்கம் பற்றி ஆய்வு செய்து மேலும் வளர்க்கத் திட்டமிடுதல். | |||
(4) திருமுறை அர்ச்சனை, திருமுறைச் சாத்து முதலியவற்றை வளர்க்கப் பணி மேற்கொள்ளல். | |||
(5) நண்பர்களுடன் கலந்துரையாடுதல். நட்புறவை வளர்த்துக் கொண்டு செழுமைப் படுத்திக்கொள்ளுதல். |