பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைத்தாலே இனிக்கும் நாட்கள்

எஸ். முருகேசன்

Ο

இக் கட்டுரையாசிரியர் திரு எஸ். முருகேசன் தருமபுரி யைச் சேர்ந்தவர்; சட்டமன் றத் தலைவர் மாண்புழிகு க. இராசாராம் அவர்களின் நெருங்கிய உறவினர்; இசை யறிவும் நடிப்பாற்றலும் மிக் கவர்; பாவேந்தர் எழுதிய கவிகாளமேகத்திலும் நடித்த