பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள்மேல் ւIլք

சேலம் வேலுச்சாமி கவி

Ο

இக்கட்டுரையாசிரியர் திரு. வேலுச்சாமி கவி சேலத்தில் வாழும் பழம்புலவர். ஐம்ப

響 醬 துறையில் தொடர்பு_உள்ள வர்: முதியவர். பாவேந்தர் சேலம் மாடர்ன் தியேட் டர்ஸ் படங்களுக்கு எழுதிக் கொண்டிருந்த போது அவ ரிடம் நெருங்கிப்பழகி அவர் அன்புக்குப் பாத்திரமான வர். பாவேந்தரோடு பழ