பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்த் Յ6Ծ)ւբայ55T

திருமதி மஞ்சுளா பாய்

C

திருமதி வை. சு. மஞ்சுளா பாய் அம்மையார் மராட்டிய ராவ்ஜி குடும்பத்தைச் சேர்ந் தவர். இவர் தந்தையார் தஞ்சை மராட்டிய மன்னர் அரண்மனையில் மெய்காப் பாளர் தலைவராகப் பணி புரிந்தவர். அப்பதவிக்கு Dignity Inspector srsärlig, அன்றைய பெயர். ஏழுவய தில் திருமணமாகி இளமை யிலேயே கணவனை இழந்த இவர் சுயமரியாதை இயக் கத்தோடு தம்மை இணைத் துக் கொண்டார். சுயமரி யாதை இயக்கம் இவரையும்