பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செட்டி நாட்டுச் செல்வர் வை. சு.சண்முகம் செட்டியா ரையும் காதலால் இணைத் தது. கவிதை பாவேந்தரை யும் இவரையும் சகோதர பாசத்தால் இணைத்தது. திருச்சிராப்பள்ளி பெரியார் பயிற்சிப் பள்ளி மாணவியர் விடுதிப் பொறுப்பாளராக இருக்கும் இவர் நாற்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட நிகழ்ச்சிகளை உணர்ச்சி யோடு இக் கட்டுரையில் கூறியிருக்கிறார்.

Ο

1936 ஆம் ஆண்டு, இளமை யில் கணவனை இழந்து, சமுதாயக் கொடுமையென் னும் சூறாவளியில் சிக்கி,