பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவளுக்கு வாரி வழங்கினேன். ஆனால் - நான் அவளைக் காதலிக்க முடியாது.

அவளை . . ஒரு கன்னிப் பெண்ணென்று நினைத்து ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றேன். ஆனால்அவளுக்கு ஒரு கணவன் இருந்தது பிறகுதான் தெரிந்தது.

லார்காவின் கதைப் பாடல்களைப் படிப்பதும் அந்தக் கதை நிகழ்ச்சிகளை அனுபவிப்பதும் ஒன்றுதான். தனது கதைப் பாடல்களைப் பற்றிக் குறிப்பிடும் போது, என் கதைப் பாடல்களின் கருப்பொருள் (theme) புதியது ; ஆனால் அதற்குரிய தூண்டுதலைப் பழைய கிராமியப் பாடல்களிலிருந்து பெறு கி றே ன் என்று லார்கா குறிப்பிடுகிறான். இக்கருத்தைச் சிறுவெளியின் கதைப் List LG) (Ballad of The Little Square) groi, p &goso guìà அவனே தெளிவுபடுத் துகிறான். அது கேள்வி பதிலாக அமைந்த கதைப் பாடல்.

குழந்தைகள் : தெளிந்து

அமைதியாக நடக்கும் அமுத ஊற்றே ! இந்த முற்றத்தில்

@芷 š姆窃瓯_韩 பாட விட்டுவிட்டு எங்கோ செல்கிறாய் ! உன் வசந்தக் கைளில் என்ன கொண்டுசெல்கிறாய்?

1 4 0