பக்கம்:குறள் நானூறு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70. மன்னரைச் சேர்ந்தொழுகல்

ஒளியோடு ஒழுகல் இளேஞர் இனமுறையர் என்றிகழார் நின்ற ஒளியோடு ஒழுகப் படும். 598–23 i

71. குறிப்பு அறிதல் பளிங்கியும் முகமும்

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம். 706–232

உறுப்பையும் வழங்குக குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல். 703-23 బీ

உலகத்திற்கு அணிகலன் கூருமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாரு நீர் வையக்கு அணி. 701—234

தெய்வத்தோடு ஒப்பவன்

ஐயப் படாஅது அகத்தது உணர்வானத் தெய்வத்தோ டொப்பக் கொளல், 70認ー235

7 - g?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/109&oldid=555606" இலிருந்து மீள்விக்கப்பட்டது